திங்கள், 1 டிசம்பர், 2014

ஆன்மீகப் பெருமக்களுக்கு வணக்கம்


ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக்கொழுந்தினை
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேன்...!




இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலரும் காண்பது
நல்லக விளக்கது நம சிவாயவே...!

எல்லாருக்கும் எல்லா நலன்களையும், இக பர செளபாக்கியங்களையும் வாரித் தரும் வள்ளல் விநாயகப் பெருமானை இந்த வேளையில் மனம் நிறைய வணங்கிக்கொள்கின்றேன்...!


ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...! நமசிவாயம் வாழ்க...!

 "திருச்சிற்றம்பலம்''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக